திருநெல்வேலி

சுரண்டையில் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு

DIN

சுரண்டையில் உரிய அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட முயன்ற பனங்காட்டு மக்கள் கழகத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.
தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கே.கிருஷ்ணசாமிக்கு எதிராக பனங்காட்டு மக்கள் கழக மாநில நிர்வாகி ஹரிநாடார் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி தலைமையிலான போலீஸார்,  ஹரிநாடாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று பிரசாரம் செய்ய வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT