திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

DIN

செங்கோட்டையில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் பலியானார்.
செங்கோட்டை காலசாமி தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (38). கூலித் தொழிலாளியான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுக்காக கட்டிலில் மின்விசிறியை வைத்து தூங்கியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT