திருநெல்வேலி

தொழிலாளிக்கு மிரட்டல்: ஒருவர் கைது

DIN

பாளை. அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்(45). தொழிலாளி. இவருக்கு, திருநெல்வேலி அருகேயுள்ள செட்டிக்குளத்தைச் சேர்ந்த ராஜ்(40) என்பவர் பணம்கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து ராஜை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT