திருநெல்வேலி

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

DIN

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அன்று காலை புண்ணியாகவாசனம்,  சிறப்பு திருமஞ்சனம்,  பவித்ரோத்ஸவ ஹோமம்,  பூர்ணாஹுதி, சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பித்தல், சிறப்பு திருவாராதனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா, சுவாமிக்கு பவித்திர மாலை சமர்ப்பணம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், பவித்திரமாலை பிரதிஷ்டை,  நாம சங்கீர்த்தனம், மாலையில் சுவாமி சயன தரிசனம், சிறப்பு ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT