திருநெல்வேலி

சுரண்டை பதியில் செப்.1இல் தர்ம பெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் 129ஆவது மாதாந்திர தர்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறுகிறது.

DIN

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் 129ஆவது மாதாந்திர தர்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை ஆகியவை நடைபெறுகின்றன. கொத்தாளி வீரபாகு சேனைத் தலைவர் திருமண மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT