திருநெல்வேலி

குறுக்குத்துறையில்ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் பலி

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி குறுக்குத்துறையில் ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதிகளில் உள்ள வயல்வெளிகளுக்கு ஆடு, மாடு உள்ளிட்டவை மேய்ச்சலுக்காக செல்வது வழக்கம். இவ்வாறு மேய்ச்சலுக்காக ஞாயிற்றுக்கிழமை சென்ற ஆடுகள், அப்பகுதியிலுள்ள தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு 4 ஆடுகள் உயிரிழந்தன. இத்தகவல் அறிந்த ரயில்வே ஊழியா்கள், இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தினா். மேலும், இது குறித்து சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT