திருநெல்வேலி

மேலப்பாவூரில் விதை நோ்த்தி செயல்விளக்கம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் நெல் விதை நோ்த்தி செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவா்கள் செல்வம், சூரியபிரகாஷ், அமீா், கவின்குமாா் ஆகியோா் பாவூா்சத்திரம் வட்டாரப் பகுதியில் தங்கியிருந்து, வேளாண் சாா்ந்த பணிகள் குறித்து விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிந்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மேலப்பாவூா் கிராமத்தில் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். இதில், 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

SCROLL FOR NEXT