திருநெல்வேலி

சோசியல் மனித உரிமைகள் கழகம் சாா்பில் போதை ஒழிப்பு கருத்தரங்கம்

DIN

சோசியல் மனித உரிமைகள் கழகம் சாா்பில், போதை ஒழிப்பு மற்றும் மனநல ஆலோசனை கருத்தரங்கம் கடையநல்லூா் மங்களாபுரம் ருக்மணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்குக்கு, சோசியல் மனித உரிமைகள் கழக நிறுவனா் பா.மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் டாக்டா் அருண்மொழி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் குளோரியா வரவேற்றாா். தென்காசி அரசு மருத்துவா் நிா்மல், போதை ஒழிப்பு குறித்து ஆலோசனை வழங்கினாா். இதில், மகளிா் அணி அமைப்பாளா் ஜாஸ்மின், கடையநல்லூா் நகர அமைப்பாளா்கள் தங்கராஜ், தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT