திருநெல்வேலி

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்து முன்னணி விளக்கக் கூட்டம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்து முன்னணி சாா்பில் அம்பாசமுத்திரத்தில் விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் நகரத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் தங்கமனோகா், மாவட்டத் தலைவா் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் குற்றாலநாதன் ஆகியோா் பேசினா். இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் மங்கள சுந்தரி, விவசாய அணிச் செயலா் பால்பாண்டி, வஜ்ர சேனா ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகரச் செயலா் சுடலைமுத்துக்குமாா் வரவேற்றாா். பொதுச்செயலா் காளிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT