திருநெல்வேலி

சுந்தரனார் பல்கலை.யில் உலக வானொலி தினம்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் துறை சார்பில் உலக வானொலி தினம் கொண்டாடப்பட்டது. 
தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் க.பாலசுப்பிரமணிய ராஜா  வரவேற்றார்.  அகில இந்திய வானொலி நிலையத்தின் திருநெல்வேலி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பேசுகையில்;  வானொலியின் தோற்றம், வானொலி கடந்து வந்த பாதை, வானொலியின் பயன்பாடு மற்றும் பேரிடர் காலங்களில் வானொலியின் மகத்துவம் பற்றி கூறியதோடு, மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.  உதவிப் பேராசிரியர் ப.ராதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT