திருநெல்வேலி

ஆழ்வார்குறிச்சியில் தேசிய மருத்துவர் தினம்

DIN

ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மருத்துவர் தினம்  திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள், மாணவிகள் கடையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் அன்வர் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கும் மலர்ச் செண்டும், வாழ்த்து அட்டையும் அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT