திருநெல்வேலி

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

DIN

இட்டமொழி அருகேயுள்ள விஜய அச்சம்பாட்டில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விஜய அச்சம்பாடு கிராமத்தில் எப்சிபா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் மாலை நேர வகுப்புகளில் பயிலும் விஜய அச்சம்பாடு, மேல பண்டாரபுரம், கடையன்குளம், படப்பார்குளத்தை சேர்ந்த 88 மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா, ரப்பர், பென்சில் பாக்ஸ்,  மெட்ரிக் பாக்ஸ், அட்டை போன்ற கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மீனாட்சிநாதபுரம் சேகரத் தலைவர் டி.பால் ஏசுதாசன் தலைமை வகித்தார். அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயராஜ் கல்வி உபகரணங்களை வழங்கினார். அறக்கட்டளைப் பொறுப்பாளர் பெனிட்டா நெல்சன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT