திருநெல்வேலி

கீழப்பாவூரில் இன்று கண் சிகிச்சை முகாம்

DIN

கீழப்பாவூர் ஏ.வி.உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. 
  திருநெல்வேலி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்  உதவியுடன், ராஜபாளையம் மனிதம் பவுன்டேசன், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இம்முகாம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. ஆதார் கார்டு நகலுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT