திருநெல்வேலி

சீவநல்லூர் அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வி வளர்ச்சித் திருவிழா

DIN


தென்காசி சீவநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வி வளர்ச்சித் திருவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் ப. சட்டநாதன் தலைமை வகித்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். செங்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் டே.சா. மேரிகிரேஸ்ஜெயராணி முன்னிலை வகித்தார். பாத்திமாநஸ்ரின் ஆண்டறிக்கை வாசித்தார்.
பெ. அருணாசலம், இசக்கியாபிள்ளை, மூக்காண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் ம. ஆக்னஸ்மேரி வரவேற்றார். ந. தங்கம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT