திருநெல்வேலி

சிவசைலம் மாற்றுத் திறனாளி பள்ளி 100% தேர்ச்சி

DIN

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில் சிவசைலம் சாந்தி காதுகேளாதோர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
காந்தி கிராமம் அறக்கட்டளையின் கிளை நிறுவனமான ஓளவை ஆசிரமம் சார்பில், சிவசைலத்தில் சாந்தி செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 10 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதையடுத்து, தாளாளர் சங்கரராமன்,  தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT