திருநெல்வேலி

திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி: மாணவருக்கு பாராட்டு

DIN

தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள செளந்திரபாண்டியபுரம் அலோசியல் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஜி.ஆன்றோ மைக் ஜெர்சன்,  நிகழாண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அம்மாணவரை, பள்ளித் தாளாளர் ஜான்சன் ராஜ், உதவி பங்குத்தந்தை செல்வன், பள்ளித் தலைமை ஆசிரியை ஞானம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT