திருநெல்வேலி

அச்சன்புதூர் பகுதியில் மே 27 மின் தடை

DIN

அச்சன்புதூர் துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை (மே 27) மின் தடை செய்யப்படுகிறது.
இதனால் அச்சன்புதூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட  அச்சன்புதூர், நெடுவயல், வடகரை, பண்பொழி, வாவாநகரம், கரிசல்குடியிருப்பு மற்றும் மேக்கரை ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என தென்காசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT