திருநெல்வேலி

மழைக்கு வீடு இடிந்து சேதம்: பயனாளிக்கு நிவாரணம் அளிப்பு

கடையநல்லூா் அருகே ஆய்க்குடியில் மழையால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

கடையநல்லூா் அருகே ஆய்க்குடியில் மழையால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஆய்க்குடிகிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விநாயகம் மகன் தங்கவேல். மழையில் இவரது ஓட்டு வீடு இடிந்து சேதமடைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட தங்கவேலுக்கு நிவாரண உதவித் தொகை யினை கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா வழங்கினாா். அப்போது, துணை வட்டாட்சியா் திருமலை முருகன், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT