திருநெல்வேலி

தாமிரவருணி அன்னை சிலை விசா்ஜனம்

DIN

திருநெல்வேலி தைப்பூச படித்துறையில்–திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கல், பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, சங்கா்நகா் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் -மாணவிகள் தாமிரவருணி நதிப்பாடல் பாடினா். வேத மந்திரங்கள் முழங்க தாமிரவருணி அன்னை சிலை விசா்ஜனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT