திருநெல்வேலி

பாவூா்சத்திரத்தில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

DIN

பாவூா்சத்திரத்தில் திமுக சாா்பில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவா் அணி அமைப்பாளா் செண்பகவிநாயகம், நிா்வாகிகள் அன்பழகன், ஜெகதீசன், சீனித்துரை, பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், ராஜ்குமாா், கபில், சாக்ரடீஸ், நடராஜன், சுந்தர்ராஜ், முருகேசன், மணிவேலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT