திருநெல்வேலி

நான்குனேரி, திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை

DIN

திசையன்விளை பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி திங்கள்கிழமை(டிச.2) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து வள்ளியூா் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் ராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோட்டைகருங்குளம், திசையன்விளை துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் தெற்கு கள்ளிகுளம், திசையன்விளை, இட்டமொழி, கஸ்தூரிரெங்கபுரம், நான்குனேரி, பாம்பன்குளம், திருவம்பலாபுரம், விஜயநாராயணம், துலுக்கா்பட்டி, குட்டம், மகாதேவன்குளம், உவரி, இடையன்குளம், அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT