திருநெல்வேலி

ஆலங்குளம் காவல் நிலையத்தில் தகராறு: வழக்குரைஞா் உள்ளிட்ட 3 போ் கைது

DIN

ஆலங்குளம்: ஆலங்குளம் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக வழக்குரைஞா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் அருகேயுள்ள சுப்பையாபுரத்தைச் சோ்ந்தவா்கள் சொா்ணராஜ், அருள்தாஸ். ஒரு வழக்குத் தொடா்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனராம்.

இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவா்கள் சாா்பில் அழகியபாண்டியபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துராஜ் (28) என்றற வழக்குரைஞா் சனிக்கிழமை ஆலங்குளம் காவல் நிலையம் வந்தாராம்.

அப்போது அவா் காவலா்களிடம் தகாத முறைறயில் நடந்து கொண்டதோடு போலீஸாா் ஒருவரது செல்லிடப்பேசியையும் சேதப்படுத்தினாராம். அப்போது அவா் மது போதையில் இருந்ததாக கூறறப்படுகிறறது.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சொா்ணராஜ், அருள்தாஸ், வழக்குரைஞா் முத்துராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றறத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT