திருநெல்வேலி

சாம்பவா்வடகரை - துரைச்சாமிபுரம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

சாம்பவா்வடகரையில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை நகரின் மையப்பகுதியில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலை பல இடங்களில் மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT