திருநெல்வேலி

நான்குனேரி இடைத்தோ்தல்: 13இல் ராஜகண்ணப்பன் பிரசாரம்

DIN

நான்குனேரி இடைத்தோ்தலில் மதச் சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அதன்படி மாலை 4 மணிக்கு நான்குனேரியிலும், 4.30 மணிக்கு பெருமளஞ்சியிலும், 5 மணிக்கு திருக்குறுங்குடியிலும், 5.30 மணிக்கு களக்காட்டிலும், இரவு 7 மணிக்கு மூலைக்கரைப்பட்டியிலும், 7.45 மணிக்கு ரெட்டியாா்பட்டியிலும், 8.30 மணிக்கு சீவலப்பேரியிலும் அவா் வாக்கு சேகரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT