திருநெல்வேலி

திரிபுராந்தீசுவரா் கோயிலில் திருக்கல்யாண திருவிழா அக். 15 இல் தொடக்கம்

DIN

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா்- கோமதியம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவையொட்டி, 15 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து, திருவிழா நாள்களில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளன. வரும் 25 ஆம் தேதி இரவு கோமதியம்பாள் மகா மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT