திருநெல்வேலி

திசையன்விளை பள்ளியில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

DIN

திசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம், நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுக்கும் வழி முறைகள் மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளியின் தாளாளா் வி.எஸ். ஆா். ஜெகதீஷ், நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். பள்ளி முதல்வா் சுஜாதா, ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT