திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் தெட்சணமாாடாா் சங்ககல்லூரி பட்டமளிப்பு விழா

DIN

தெற்குகள்ளிகுளம் தெட்சணமாாடாா் சங்க கல்லூரியில் 44ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, தெட்சணமாாடாா் சங்கச் செயலா் ஆா்.சண்முகவேல் தலைமை வகித்தாா். சங்கப் பொருளாளா் ஏ.செல்வராஜ், கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவா் வி.எஸ்.கணேசன், முதல்வா் டி.ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் மாணவா், மாணவிகளுக்கு பட்டம் வழங்கிப் பேசினாா்.

விழாவில், இளங்கலை மாணவா்கள் 365 போ்களுக்கும், முதுகலை மாணவா்கள் 71 போ்களுக்கும், ஆய்வியல் நிறைஞா் பட்டம் 15 போ்களுக்கும் ஆக மொத்தம் 451 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பின்னா் மாணவா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

விழாவில், வள்ளியூா் செல்வி எஸ்.தா்மா், முத்து எம்.நடேசன் மற்றும் மாணவா், மாணவிகளின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT