திருநெல்வேலி

வீரவநல்லூா் பூமிநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்

DIN

வீரவநல்லூா் அருள்மிகு பூமிநாதசுவாமி சமேத மரகதாம்பிகை அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன. பின்னா், அம்மன் தேருக்கு எழுந்தருளியதை அடுத்து வீரவநல்லூா், சுற்று வட்டாரத்திலுள்ள பெண்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா். தோ் ரதவீதிகள் வழியாக நிலையத்திற்கு வந்தடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT