திருநெல்வேலி

குற்றாலம் சித்திரசபையில் வருஷாபிஷேகம்

DIN

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்குள்பட்ட சித்திரசபையில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கலசபூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர்  கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. 
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT