திருநெல்வேலி

நயினார் குளம் தூர் வாரும் பணி தொடக்கம்

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினார்குளம் தூர் வாரும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் திருநல்வேலி நகரம் நயினார்குளம் தூர் வாரும் பணி தொடங்கியது. பணியை திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் தொடங்கி வைத்தார். அமைப்பின்  தலைவர் இசக்கி, செயலர் மன்மதன், பொருளாளர் பாஸ்கரன், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT