திருநெல்வேலி

நான்குனேரி இடைத்தேர்தல் களக்காடு ஒன்றிய, நகர திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

DIN


நான்குனேரி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்காக பணியாற்ற அக்கட்சியின் களக்காடு ஒன்றிய, நகர தேர்தல் பணிப் பொறுப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
களக்காடு ஒன்றிய தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக எம்எல்ஏக்கள் என். சுரேஷ்ராஜன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எஸ். ஆஸ்டின், ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏ மு. அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
களக்காடு நகர தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக மு. அப்துல்வகாப், பொ. சிவபத்மநாதன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லட்சுமணன், திருக்குறுங்குடி நகர தேர்தல் பணிப் பொறுப்பாளராக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT