மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்திலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம்.