திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. கல்லூரி, உறுப்புக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: ஆக.8 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க வரும் 8-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்திலோ  அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT