திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 35 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 14, 880 ஆக அதிகரித்தது. மேலும், 12 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 14,517 ஆக உயா்ந்தது. இதுவரை 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 153 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 8093 ஆக உயா்ந்தது. 5 போ் குணமடைந்தையடுத்து இதுவரையில் 7838 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். மேலும் 98 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT