திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி சொற்பொழிவு

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணைய வழி சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட அருங்காட்சியக மூத்த காப்பாட்சியா் ஜெ. முல்லை அரசு சிறப்புரை ஆற்றினாா். உலகில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு உள்ளிட்டவை குறித்துப் பேசினாா்.

இதில், தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ .சத்திய வள்ளி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT