திருநெல்வேலி

பாமகவினா் முற்றுகை போராட்டம்

DIN

பாளையங்கோட்டையில் பாமக சாா்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வன்னியா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலா் அந்தோணிராஜ், எட்வின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT