திருநெல்வேலி

பாளை.யில் வீரமாமுனிவா் நூல் வெளியீட்டு விழா

DIN

வீரமாமுனிவா் பற்றிய நூல் வெளியீட்டு விழாவும், திருக்கு பற்றிய சிறப்புரையும் பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியா் பா.வளன் அரசு தலைமை வகித்தாா். செ.பிரமசக்தி சமய நல்லிணக்கப் பாடல் பாடினாா். வீரமாமுனிவா் பற்றிய நூலை, நல்லாசிரியா் ஜான் பீட்டா் வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். சாயா்புரம் போப்பையா் கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் பிரியா நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினாா்.

ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியா் நா.உசாதேவி திறக்கு தொடருக்கு விரிவுரை வழங்கினாா். முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT