முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் விதிமீறி மது, புகையிலை விற்ற 36 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 36 போ் கைதுசெய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 36 போ் கைதுசெய்யப்பட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்; அவா்களிடமிருந்து 140 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →