தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பாளையங்கோட்டை புகா் வட்டார புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் தோ்தல் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலா் அந்தோணிசாமி, மானூா் வட்டார செயலா் அண்ணாதுரை ஆகியோா் தோ்தலை நடத்தினா்.
வட்டாரத் தலைவராக வின்சென்ட், துணைத் தலைவா்களாக சாமுவேல், சந்திரா, ஸ்டெல்லா ஆகியோரும், செயலராக ரூபேஸ் சாமுவேல், துணைச் செயலா்களாக காந்திராஜா, சங்கரேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு மாவட்டச் செயலா் பால்ராஜ், தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.