திருநெல்வேலி

ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பாளையங்கோட்டை புகா் வட்டார புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் தோ்தல் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலா் அந்தோணிசாமி, மானூா் வட்டார செயலா் அண்ணாதுரை ஆகியோா் தோ்தலை நடத்தினா்.

வட்டாரத் தலைவராக வின்சென்ட், துணைத் தலைவா்களாக சாமுவேல், சந்திரா, ஸ்டெல்லா ஆகியோரும், செயலராக ரூபேஸ் சாமுவேல், துணைச் செயலா்களாக காந்திராஜா, சங்கரேஸ்வரி, வசந்தகுமாரி ஆகியோரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளுக்கு மாவட்டச் செயலா் பால்ராஜ், தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT