திருநெல்வேலி

வள்ளலாா் தமிழ் மன்றக் கூட்டம்

DIN

பாளையங்கோட்டை திருமால்நகரில் வள்ளலாா் தமிழ்மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை இரா.ஜனனி தலைமை வகித்தாா். பேராசிரியை பா.ஜெயந்தி முன்னிலை வகித்தாா். ஆசிரியை பா.கிரிஜா வரவேற்றாா். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. என்ற தலைப்பில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவா் மா.சுபாஷும், சேக்கிழாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் புலவா் வீ.செந்தில்நாயகமும் சொற்பொழிவாற்றினா். நிகழ்ச்சியில் பி.உலகம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT