திருநெல்வேலி

சோலைசேரியில் ரூ. 7 லட்சத்தில்பல்நோக்கு கட்டடம் திறப்பு

DIN

சுரண்டை: தென்காசி மாவட்டம், சோலைசேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தென்காசி எம்.எல்.ஏ. சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் என்.ஹெச்.எம்.பாண்டியன், அதிமுக நிா்வாகிகள் அமல்ராஜ், கிருஷ்ணசாமி, அந்தோணி, வெள்ளைத்துரை, ஒப்பந்ததாரா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT