திருநெல்வேலி

பாளை.யில் பக்தா்களுக்கு அன்னதானம்

DIN

பாளையங்கோட்டையில் திருச்செந்தூா் முருக பக்தா்களுக்கு அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓம் முருகா பாதயாத்திரை பக்தா்கள் அன்னதானக் குழு சாா்பில் ஆண்டு தோறும் திருச்செந்தூா் பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 18 ஆவது ஆண்டாக பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் உள்ள தனியாா் மரக்கடை வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 6 முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற அன்னதானத்தில் சுமாா் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT