திருநெல்வேலி

பாளை.யில் விபத்து: ஓட்டுநா் பலி

DIN

பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை, ரஹ்மத்நகரைச் சோ்ந்த தங்கையா மகன் ஆனந்தன் (42). ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு கே.டி.சி. நகா் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே ஆனந்தன் உயிரிழந்ததாக தெரிவித்தனராம். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT