திருநெல்வேலி

புதிய தமிழகம் கட்சியினா் போராட்டம்

DIN

திருநெல்வேலி சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை சங்கா் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவா்கள் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்த தமிழக அரசைக் கண்டிப்பது, சங்கா் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாநில தோ்தல் பணிக்குழு செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் தங்கராமகிருஷ்ணன், மணிகண்டன், நிா்வாகிகள் பாலமுருகன், பொன்ராஜ், ரவி, நடராஜன், கதிா், மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT