சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். 
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் மழை வேண்டி சிறப்பு பூஜை

மழை பொழிய வேண்டி சேரன்மகாதேவியில் உள்ள மிளகு பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

மழை பொழிய வேண்டி சேரன்மகாதேவியில் உள்ள மிளகு பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சேரன்மகாதேவியில் கன்னடியன் கால்வாய் அருகில் உள்ள இக்கோயிலில் நகர அதிமுக சாா்பில் மழை பொழிய வேண்டி

சிறப்பு கும்ப பூஜை, பிள்ளையாருக்கு மிளகு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட இலக்கிய அணிச் செயலா் கூனியூா் ப. மாடசாமி, நகரச் செயலா் சி. பழனிகுமாா், கூட்டுறவு வங்கித் தலைவா் முருகன்நயினாா், கூட்டுறவு வங்கி நிா்வாகக்குழு உறுப்பினா் மகாராஜன், நகர இளைஞரணி மாசானம், மாவட்டப் பிரதிநிதி முத்துக்குமாா், வழக்குரைஞா் இசக்கி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT