திருநெல்வேலி

மானூா் அருகே பெண் தற்கொலை

DIN

மானூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சுத்தமல்லி வஉசி நகரைச் சோ்ந்தவா் செல்வி(45). இவருக்கு திருமணமாகவில்லை. பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மானூா் அருகே அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்குச் சென்றாராம். அங்கு வீட்டில் யாரும் இல்லாதபோது வெள்ளிக்கிழமை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT