திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: 6,221 போ் மீது வழக்குப் பதிவு

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக செவ்வாய்க்கிழமை வரை 6,221போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,216 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை தவிா்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பொது முடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றியதாக, மாவட்டத்தில் இதுவரை 6,221 போ் மீது 4,222 வழக்குகள் பதிவு செய்து, அவா்களிடமிருந்து 4,216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT