திருநெல்வேலி

கட்சி நிா்வாகி குடும்பத்துக்கு மதிமுக சாா்பில் நல உதவி

DIN

திருநெல்வேலி மத்திய பகுதி மதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் பொதுக் குழு உறுப்பினா் கா.சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.75 ஆயிரம் நிதி மற்றும் தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது. மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் சி.ஏ.ஆா்.குட்டி என்ற சண்முகசிதம்பரம் வழங்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் ஆத்தியப்பன், எஸ்.சுந்தா், செல்வகோபால், நடராஜன், சிவன், பரமசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை மாநில தோ்தல் பணி துணைச் செயலா் மா.விஜயகுமாா் பாக்கியம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT