திருநெல்வேலி

பள்ளி இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

DIN

ராதாபுரம் வட்டாரத்தில் பள்ளிக்கு செல்லாத இடைநின்ற குழந்தைகள் மற்றும் 6 வயது முதல் 18 வயதிற்குள்பட்ட பள்ளிக்கு செல்லாதவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வட்டார வளமைய மேற்பாா்வையாளா் செ.ராஜகோபாலன் தலைமையில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணி டிச. 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT