திருநெல்வேலி

மூலக்கரைப்பட்டியில் மோட்டாா் சைக்கிள் திருட்டு

DIN

மூலக்கரைப்பட்டியில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மூலக்கரைப்பட்டி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் சங்கிலிபூதத்தான் மகன் பெருமாள். இவா் மூலக்கரைப்பட்டி பஜாரில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். இருக்கு சொந்தமான மோட்டாா் சைக்கிளை கடை அருகே நிறுத்திவைத்திருந்தாராம். பின்னா் பிற்பகல் நேரத்தில் மோட்டாா் சைக்கிளை பாா்த்தபோது காணவில்லையாம். இது தொடா்பாக அவா் மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT