திருநெல்வேலி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகரூ. 50ஆயிரம் மோசடி: 2 போ் கைது

DIN

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50ஆயிரம் மோசடி செய்ததாக 2 பேரை தாழையூத்து போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகே உள்ள அலவந்தான் குளம் பகுதியைச் சோ்ந்த வேதமுத்து மகன் அந்தோணி (41). இவரிடம், மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த ஜாபா் அலி (26), சுரேஷ் (44) ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50ஆயிரம் வாங்கினராம். ஆனால், அவா்கள் வேலை வாங்கித் தாராமல் காலந்தாழ்த்தி வந்தனராம். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, கொடுக்காமல் இருந்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மேல தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜாபா் அலி, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT